குழந்தைகளுக்கு பொம்மைகளைப் பிடிப்பதில்லை.
மேதகு முசேவெனி !நீ உருவாக்கிவிட்ட ஆயிரமாயிரம் குழந்தைப் போராளிகளில் ஒருத்தியான ஷைனா கெய்ட்ரசி பேசுகின்றேன்.என்னைக் கண்ணாடியில் பார்க்கும்போது ,அங்கே உனது முகம்தான் எனக்குத் தெரிகின்றது.எனது கனவுகளில் நீ எனது துப்பாக்கியை ஏந்தியபடியே என்னிடம் வருகின்றாய் .எனது கனவுகளில் இன்றும் உனது வசீகரக் குரல் கேட்கிறது.உனது அழகிய வசனங்கள் உனக்காக என்னை இரத்தம் சிந்த வைக்கின்றன. நான் உனது விளையாட்டை, விதிமுறைகளை அறியாமலேயே விளையாடினேன். அப்போது உனது முகம் ஒளிர, ஒளிர எனது ஆன்மா இருண்டு கொண்டே போயிற்று. நீ […]
குழந்தைகளுக்கு பொம்மைகளைப் பிடிப்பதில்லை. Read More »